Friday, May 30, 2008

கருணாநிதி ஒரு கொடுங்கோலன் - எஸ்.கமாலுதீன் மதனி

ஜாக் அன்று : ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை சித்திரவதை செய்து சிறையிலடைத்த கொடுங்கோலன் கருணாநிதி



ஜாக் இன்று : அந்த கொடுங்கோலனை ஆட்சியில் அமர்த்த திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாக ஜாக்கின் மாநில செயலாளர் கோவை அய்யூப் தேர்தல் பிரச்சாரம்.


ததஜவை கண்மூடி எதிர்க்க வேண்டுமென்பதே ஜாக்கின் லட்சியம். அதனால் கொடுங்கோலன் கூட ஜாக்கின் உயிர்நண்பனாக மாறிவிட்டான்.

No comments: