Monday, May 26, 2008

யூதர்களும் நாங்களும் ஒன்று – தமுமுக

ஏக இறைவனின் திருப்பெயரால்...
யூதர்கள் சாபத்திற்குரியவர்கள் - திருக்குர்ஆன்
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் - நபிகள் நாயகம் (ஸல்)
யூதர்களும் நாங்களும் ஒன்று – தமுமுக

யூதர்களை பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடும்போது,

'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது' என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (5 ; 64)

அவர்கள் (யூதர்கள்) 'எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன' என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள். (2 ; 88)

யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;. (இன்னும் உம்மை நோக்கி, 'நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்;, இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!' என்று கூறி, 'ராயினா' என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்;. (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் 'நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;' (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்;, எங்களை அன்போடு கவனியுங்கள், (உள்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும் ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;. ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள். (4 ; 46)

இப்படி அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி அவனால் சபிக்கப்பட்ட யூதர்களை, நல்லவர்கள் என்றும் அவர்கள் முஸ்லிம்களின் தோழர்கள் என்றும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டென்றும் எவனோ வாந்தி எடுத்ததை மென்று விழுங்கி மீண்டும் வாந்தி எடுத்திருக்கிறது தமுமுக.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்' என்று கூறினார்கள். (புஹாரி 1330)

'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி 2224)

இப்படி நாயகம் நபி (ஸல்) அவர்களாலும் சபிக்கப்பட்ட யூதர்களோடு கைகோர்க்க துடித்துக்கொண்டிருக்கிறது தமுமுக தலைமை.

முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை பெருமிதத்தோடு வெளியிட்டுள்ள தமுமுக, யூதர்களும் முஸ்லிம்களும் ஒன்றல்ல என அல்லாஹ் சுட்டி காட்டிய ஏராளமான வசனங்களை இருட்டடிப்பு செய்ததேன்?;. இன்று தமுமுகவின் சுயரூபங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

• அன்று கப்ரு வணங்கி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு பாதுகாப்பு கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டது.
• கன்னி பீவி தர்ஹாவின் கந்தூரிக்கு அழைப்பு விடுத்து நாங்களும் உங்களை சார்ந்தவர்தான் என்பதை இனங்காட்டியது.

• தற்போது யூத,முஸ்லிம் ஒற்றுமையை பட்டியலிட்டு, யூதர்களின் கைக்கூலிதான் நாங்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.


நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர் (5: 82) என்ற அல்லாஹ்வின் வசனத்தை இவர்கள் மறந்ததேன் ?

யூதர்களும் முஸ்லிம்களும் ஒன்றா?

முஸ்லிம்கள் இணைகற்பிக்கமாட்டார்கள்

''யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்'' என்று கூறுகின்றனர். ''அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்று வோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை'' எனக் கூறுவீராக! ( 2: 135)

முஸ்லிம்கள் வட்டிவாங்க மாட்டார்கள

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (4 : 160, 161, 162)

முஸ்லிம்கள் நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளை என்று சொல்லமாட்டார்கள்

''நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். (5 : 18).

முஸ்லிம்கள் நம்பிக்கைகொண்டவர்கள்

அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. இதன் பின்னர் அதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உம்மை எப்படி தீர்ப்பு வழங்குபவராக ஏற்றுக் கொள்வார்கள்? அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர் (5 : 43).

அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் (2 : 100)

முஸ்லிம்கள் மனிதர்களை கடவுளாக்கவில்லை

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (9 : 31)

முஸ்லிம்கள் வேதத்தை வீசி எறியமாட்டார்கள்

அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் (முஹம்மத்) அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தமது முதுகுக்குப் பின்னால் வீசி எறிந்தனர் (2 : 101)
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கமாட்டார்கள்

அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம். (2 : 61)

(ஏக இறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன் உதவி தேடி வந்தனர். அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்த போது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது அவர்களிடம் வந்த போது, அதை ஏற்க மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது. (2 : 89)
முஸ்லிம்கள் மறுமை நம்பிக்கை கொண்டவர்கள்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரைக் கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப்படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப் பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள். (60 : 13)

இதுபோன்ற நூற்றுக்கணக்கான வசனங்கள் யூதர்களும் முஸ்லிம்களும் ஒன்றல்ல என ஆணித்தரமாக கூறும்போது, அனைத்தையும் மறைத்துவிட்டு யூதர்களை சகோதரர்கள் என்று கூறக்கூடிய யூசுஃப் அல் கர்ளாவியை சர்வதேச முன்னணி மார்க்க அறிஞர் என்று புகழாரம் சூட்டி அவனுடைய விஷ கருத்துக்களை பிரசுரித்து இருக்கும் தமுமுக, யூதர்களிடம் எதிர்பார்ப்பதென்ன?

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறியவன் யூசுஃப் அல் கர்ளாவி

காஃபிர் அறுத்தவற்றை சாப்பிடலாம்,
இசைகளை கேட்கலாம்,
சின்ன வட்டி ஹலால் என்று கூறியவன்தான் யூசுஃப் அல் கர்ளாவி

எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் இஷாக் ராபின் தேர்தலிலே வெற்றி பெற்றபோது, அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்கி வந்து இஸ்ரவேலர்களிடம் ஓட்டு கேட்டிருந்தால் கூட தோற்று போயிருப்பான் என்று கூறிய அயோக்கியன் தான் இந்த யூசுஃப் அல் கர்ளாவி. (நவூதுபில்லாஹ்!)

சவுதி அரேபியாவின் மறைந்த மாபெரும் மார்க்க அறிஞரான ஸாலிஹ் அல் உதைமின்(ரஹ்) அவர்கள் யூசுஃப் அல் கர்ளாவி முர்த்தத் ஆகிவிட்டான், தவ்பா செய்யாவிட்டால் இவனுடைய கழுத்தை வெட்டுவது இஸ்லாமிய அரசின் கடமை என்று ஃபத்வா கொடுத்துள்ளார் (பார்க்க : ரப்வுல் லிதாம்-பக்கம் 99)

நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதை கேளுங்கள்:

(தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள் ஆயிஷா(ரலி) அறிவித்தார் (புஹாரி 603)

தொழுபவர் தன் கையைத் தன்னுடைய பக்கவாட்டில் (இடுப்புக்கு மேல்) வைத்திருப்பதை ஆயிஷா(ரலி) வெறுத்து வந்தார்கள். 'யூதர்கள் தான் அப்படிச் செய்வார்கள்' என்று சொல்வார்கள். இதே போன்று அஃமஷ்(ரஹ்) வழியாக ஷுஅபா(ரஹ்) அறிவித்தார்.( (புஹாரி 3458)

முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றிய படி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, 'இதை (போலி முடி வைத்துக் கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி(ஸல்) அவர்கள் இதைப் 'பொய்யானது' என்று கூறினார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்டவைப்பதைத் தான் நபி(ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள். இந்த நபிமொழி வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் (புஹாரி 3488)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்க(ளான யூத கிறித்தவர்க)ளுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.
இதை இப்னு உமர் (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்­லிம் 434)

அனஸ் (ரரி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர் களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''(நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். 'அது ஓர் (இயற்கை) உபாதை' என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்றபோது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்...'' என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, 'நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்' என்று கூறினர். (முஸ்­லிம் 507
)

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று இறைதூதர் வலியுறுத்தும்போது, இந்த தமுமுகவினரோ பாலஸ்தீனை பாதுகாக்க யூதர்களோடு கைகோர்ப்போம் என்று கூறுகின்றனர்.

யூத கைக்கூலிகளே!

உங்களைப்பற்றி ஏற்கனவே அல்லாஹ் எங்களுக்கு எச்சரித்துள்ளான்.

இதோ!

உள்ளங்களில் நோய் இருப்போர், அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். ''எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்; அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள் (5 : 52).

அரசியல் லாபங்களுக்காக,புகழுக்காக,பணத்திற்காக மார்க்கத்தை மறைத்து இஸ்லாத்தின் எதிரிகளிடத்தில் கையேந்தி நிற்கும் இவர்கள், இனியும் இழிவடைவார்கள் இன்ஷாஅல்லாஹ்!

முஸ்லிம்களே உங்களுக்கொரு ஞாபகமூட்டல்:

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (5 : 57).

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5 ; 51)

ஒவ்வொரு நாளும் தொழுகையில் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோமல்லவா?

எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.(1 : 5,6,7)

8 comments:

Anonymous said...

சமுதாய துரோகிகளாக யூதர்களின் கைக்கூலிகளாக மாறிவிட்டனர் இந்த தமுமுகவினர்.

...யூத முஸ்லிம் பகை என்பதாக கதை பரப்பப்படுவது நின்றபாடில்லை. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யூசுப் அல் கர்ளாவியின் அறிவிப்பு அமைந்துள்ளது.தமுமுக

அறிவு கெட்ட தமுமுகவினரே யூத முஸ்லிம் பகை இருப்பதாக சொல்வது கதை அல்ல. அது இறைவனால் சொல்லப்படும் வரலாறு. எதற்கெடுத்தாலும் ஏதேனும் கதை விட்டு பிழைப்பு நடத்தும் தமுமுகவினருக்கு இறைவனால் சொல்லப்பட்ட வரலாறு கதையாக தெரிகிறது. தமுமுக மூடர்களே இடஒதுக்கீடு விசயத்தில் சமுதாயத்திற்கு எதிராக யுத்தம் செய்த நீங்கள் இப்பொழுது இறைவனுக்கு எதிரான கருத்தை பரப்புகிறீர்களா?

Anonymous said...

மிகச்சிறந்த ஆக்கம், யூதர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமுமுக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். தமுமுக தலைவர் அல்லாவிடம் தவ்பா செய்யட்டும்.
MOHAMMED ANSARI.

MDU2k8 said...

த மு மு க ஒரு அரசியல் கட்சி அதனால் அவர்களும் திமுக ஆதிமுக போல ஒரு சுயநல கட்சி இவர்களும் அல்லாவுக்கு மாறு செய்பவர்கள்

Kumari Muslim said...

அஸ்ஸலாமு அலைக்கும் !
திராவிடர் கழக கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கும் தமுமுக விற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் அவதூறு நோட்டீஸ் வெளியிட்டவர்கள் மீது தமுமுக போலீஸில் புகார் செய்துள்ள விபரத்தையும் ஒரு சகோதரர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அந்த பிரசுரமும் அது தொடர்புடைய வாசகமும் வலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
இவண்,
குமரி முஸ்லிம்

Unknown said...

நீங்கள் வெளியிட்டுள்ளவற்றில் தமுமுக திராவிடர் கழக கூட்டத்தில் கலந்து கொண்டது என்ற செய்தி தவறானதாகும். யாரோ வெளியிட்ட அவதூறு நோட்டீஸூக்கு எதிராக அதை பரப்பியவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.மேலும் காவல்துறையிடம் தமுமுக புகார் செய்துள்ளது.அதன் விபரங்களை இதனுடன் நான் அனுப்பி இருக்கிறேன்.

Anonymous said...

சமுதாய துரோகிகளா!!
த த ஜ-வா ,தமுமுக-வா இறைவன் எல்லோரையிம் பார்த்துக்கொண்டிருக்கிறான் R.S.S-காரனும் உங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
becarful brothers

திருச்சி சையத் இப்ராஹீம் Trichy Syed Ibrahim திருச்சிக்காரன் திருச்சி்காரன் said...

I feel it is irritating..about fighting in words each other movements. Please will start avoiding you all movements.Kidnly try to behave like christian,RSS in unity.

Kumari Muslim said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ.சையது அவர்களுக்கு..

யார் தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டுவது, தட்டிக்கேட்பது, திருத்துவது என்பதில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்து விளங்குகிறது. ஏனெனில் இஸ்லாம் என்பது மதமல்ல. மார்க்கம். அது மக்களை நல்வழிப்படுத்துவதில் முதன்மை வகிக்கும்.

தவறுகளை தட்டிக் கேட்கக் கூடாது, சுட்டிக் காட்டக்கூடாது நமக்கு ஒற்றுமை தான் முக்கியம் எனில் அது நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியல்ல. இத்தகைய தீய கருத்தை சொன்னவர்களுடன் ஒற்றுமையாக இருக்க சொல்லும் நீங்கள், ஆர்.எஸ்.எஸ் -ஐ ஏன் எதிர்க்க வேண்டும். அவர்களை எதிர்த்து கருத்துக்களை ஏன் சொல்ல வேண்டும்? அவர்களுடனும் ஒற்றுமையாக இருக்கலாமே! மதங்களை கடந்த ஒற்றுமையல்லவா அது! அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

உலக லாபங்களுக்காக சமுதாயத்திற்குள் சிலர் இஸ்லாத்தில் இல்லாத நச்சு கருத்துக்களை புகுத்தும் போது அதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.அதைத்தான் நாம் செய்துள்ளோம்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் நீங்கள் கூறும் ஒற்றுமையை வலியுறுத்தவில்லை. மாறாக, அவதூறு சொன்னவர்களை தண்டித்தார்கள். தண்டனை வழங்கும் அதிகாரம் நமக்கு இல்லாததால் தீயதை தடுக்கும் எண்ணத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.சம்பந்தப்பட்டவர்கள் திருந்தி, தவறை திருத்தி அல்லாஹ்விடம் தவ்பா செய்து கொண்டால் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்கும்.