Tuesday, August 26, 2008

காண்பதெல்லாம் கடவுளா!

ஏக இறைவனின் திருப்பெயரால்...


குமரி மாவட்டம் புது குடியிருப்பு என்ற பகுதியில் ஒரு வீட்டின் முருங்கை மரத்தில் காய்ந்து தொங்கிய காய்கள், பாம்பை போன்று வளைந்து இருந்ததாம். அந்த பகுதி மக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். அதற்கு தெய்வீக சக்தி இருப்பதாக எண்ணி அதை பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பயபக்தியுடன் பார்க்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இது தினகரனில் வெளியான செய்தி.


அவன் சிறுவன் தான், ஆனால் அவன் சொன்ன விஷயம் சிறியதல்ல. சீரியஸான விஷயம். அது மக்களை சிந்திக்க வைக்கும்.
இந்த செய்தியில் வந்த சில வாசகங்கள் ஆபாசமாகவும் சிலரை வருத்தப்படுத்தும் விதமாகவும் இருப்பதாக சிலர் தெரிவித்ததால் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த வாசகங்கள் நீக்கப்பட்டுவிட்டன.

1 comment:

asd said...

எது மக்களை சிந்திக்க வைக்கும்? இதுபோன்ற செய்தியை வெளயிடுபவர்களைத்தான் செருப்பால் அடிக்க வேண்டும்.

இன்னும் ரெண்டே மாதத்தில் இதற்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும்.